15 thoughts on “Aji Pavi’s Kannum kannum kollaiyadithaal 3”
அடக்கடவுளே இருந்திருந்து இப்பதான் அவன் வள பாக்கவரேன்னு சொன்னான் அதுக்குள்ள எந்த கட்டைல போறவனோ கடத்திட்டானே அந்த நாய்தான் அது……
நினைவு மட்டுமே போதும் வழனு நெனைச்சிட்டாளோ நிஜத்தை துறந்து ஆனால் நிஜம் அப்டி இருக்காதே அவளை தேடி வந்துவிட்டதே அதனிடமிருந்து தப்பிக்கமுடியுமா நிழலுக்கும் நிஜத்திற்க்கும் வித்தியாசம் தெரியமல் இந்த கனவு வாழ்க்கை தேவையா உனக்கு
அஜி நீயும் அவளதேடிவராம அவளா தேடி வரணும்னு நெனைக்குறீயே இதுக்கு காரணம் அவளாதான் உன்ன விட்டு போனாளோ அதனாலதான் அப்டி நெனைக்கிறியோ
துர்கா சித்து இப்டி எல்லாமே நடிக்குற குருப்ஸா இது திவ்யாவுக்கு தெரியகூடாதே தெரிஞ்சா துர்காமா என்ன நெனைப்பா அவங்களவிட்டும் விலகிடுவாளா திவயாவை தன் பொண்ணா பாசம் காட்ற ஒரு அக்கறை உள்ள ஜீவன் துர்கா
சித்துவோட கசின்தான் அஜித் ஆ சூப்பரு சித்துக்கும் மணிக்கும் லவ்வா சூப்பரோ சூப்பரு
ஆனா திவ்யா காணபோனதுக்கு சித்துகிட்ட கோவிச்சிட்டு ஏன் மூணுமாசமா பேசாம இருக்கான்
இதுல அவன லூசுனு சொன்னா கோபம் வேற வருது இந்த சித்துவுக்கு
அடுத்த எப்பில யார் திவ்யாவ கடத்தி இருக்காங்க ஏன் கடுத்திருக்காங்கனு தெரிஞ்சிக்குறேன்
சூப்பர் எப்பி அஜி
Adadaaaa annanum thangachiyum panra alapparai la antha pulla paavam ya.. ada thurka ma “u too Brutus?..” alagaana kadhal kaatchigalai kaatuvinganu paathaa dhivya a aluvaachi panittehh irkingaley Pavithra.. ithu niyaayamaa. Seekro scenes romantic and happy aah maarattumnga paavam la antha dhivi..
Hi Moni…
Thank youuu soo much maaa…
antha villans’ah thaan namma hero’vum theiduraru..parpom ena nadakunu..keep supporting ma
Hai dear,
Ud super… Divya va romba azha vidanthigapaaa.
Regards
திவ்யாவை இன்னமும் அழ விடுவீங்களோ அஜி பவி? பாவமாக இருக்கிறது. நல்ல கதைக்களம். சித்ரா நல்ல தோழி. குமாருக்கு நல்ல தங்கை. திவ்யாவை நன்றாக சமாளிக்கிறாள். துர்காம்மா இவங்களுக்கு கூட்டா? நல்ல கூட்டணி. மேலே வரை வந்தவன் ஏன் திவ்யாவிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை? திவ்யா அவனையே நினைத்துக்கொண்டிருப்பதும் அதை வெளிப்படுத்தும் விதமும் அழகு.
முதல் முறை எழுதுபவர் என்பதால் சில இடங்களில் சிறு குறைகள் தென்படுகின்றன. ஆனால் அதையும் மீறி கதை மிகவும் நன்றாக போகின்றது. விரைவாக அடுத்த அப்டேட்டோடு வாங்க அஜி பவி
Hi dear all…
3rd epi potachu read pannitu comment panna odii vanthrunga chellamsss…????
Ungaloda comments thaan yengaloda energy booster..?????
அடக்கடவுளே இருந்திருந்து இப்பதான் அவன் வள பாக்கவரேன்னு சொன்னான் அதுக்குள்ள எந்த கட்டைல போறவனோ கடத்திட்டானே அந்த நாய்தான் அது……
நினைவு மட்டுமே போதும் வழனு நெனைச்சிட்டாளோ நிஜத்தை துறந்து ஆனால் நிஜம் அப்டி இருக்காதே அவளை தேடி வந்துவிட்டதே அதனிடமிருந்து தப்பிக்கமுடியுமா நிழலுக்கும் நிஜத்திற்க்கும் வித்தியாசம் தெரியமல் இந்த கனவு வாழ்க்கை தேவையா உனக்கு
அஜி நீயும் அவளதேடிவராம அவளா தேடி வரணும்னு நெனைக்குறீயே இதுக்கு காரணம் அவளாதான் உன்ன விட்டு போனாளோ அதனாலதான் அப்டி நெனைக்கிறியோ
துர்கா சித்து இப்டி எல்லாமே நடிக்குற குருப்ஸா இது திவ்யாவுக்கு தெரியகூடாதே தெரிஞ்சா துர்காமா என்ன நெனைப்பா அவங்களவிட்டும் விலகிடுவாளா திவயாவை தன் பொண்ணா பாசம் காட்ற ஒரு அக்கறை உள்ள ஜீவன் துர்கா
சித்துவோட கசின்தான் அஜித் ஆ சூப்பரு சித்துக்கும் மணிக்கும் லவ்வா சூப்பரோ சூப்பரு
ஆனா திவ்யா காணபோனதுக்கு சித்துகிட்ட கோவிச்சிட்டு ஏன் மூணுமாசமா பேசாம இருக்கான்
இதுல அவன லூசுனு சொன்னா கோபம் வேற வருது இந்த சித்துவுக்கு
அடுத்த எப்பில யார் திவ்யாவ கடத்தி இருக்காங்க ஏன் கடுத்திருக்காங்கனு தெரிஞ்சிக்குறேன்
சூப்பர் எப்பி அஜி
Adadaaaa annanum thangachiyum panra alapparai la antha pulla paavam ya.. ada thurka ma “u too Brutus?..” alagaana kadhal kaatchigalai kaatuvinganu paathaa dhivya a aluvaachi panittehh irkingaley Pavithra.. ithu niyaayamaa. Seekro scenes romantic and happy aah maarattumnga paavam la antha dhivi..
Hi Moni…
Thank youuu soo much maaa…
antha villans’ah thaan namma hero’vum theiduraru..parpom ena nadakunu..keep supporting ma
Hi Poorani..
thank youuu sooo muchhh ma..
kumar kita solrein ma azha vaikathanu…!
Hi Gomathi..
Thank youuu sooo much dear…
avan illama iruka mudiyumnu thaana thivyaa ipd panraa antha kovama kuda irukkalam sisy…
antha sila kuraikalum nenga podura comments vachu sekrathulayeiii sari ahidummm…
Hi Raghavi..
Thank youuu soo muchhh ma..
Hi santhiya..
Thank youuu so muchhh ma..keep supporting
Hi sanjana ma..,
Thank youuu so muchhhh
Pavi dear niceee. Chithu kalakura. Yaruda adu pudu vlans.ndivi chellata kadathuranga waiting
Hai dear,
Ud super… Divya va romba azha vidanthigapaaa.
Regards
திவ்யாவை இன்னமும் அழ விடுவீங்களோ அஜி பவி? பாவமாக இருக்கிறது. நல்ல கதைக்களம். சித்ரா நல்ல தோழி. குமாருக்கு நல்ல தங்கை. திவ்யாவை நன்றாக சமாளிக்கிறாள். துர்காம்மா இவங்களுக்கு கூட்டா? நல்ல கூட்டணி. மேலே வரை வந்தவன் ஏன் திவ்யாவிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை? திவ்யா அவனையே நினைத்துக்கொண்டிருப்பதும் அதை வெளிப்படுத்தும் விதமும் அழகு.
முதல் முறை எழுதுபவர் என்பதால் சில இடங்களில் சிறு குறைகள் தென்படுகின்றன. ஆனால் அதையும் மீறி கதை மிகவும் நன்றாக போகின்றது. விரைவாக அடுத்த அப்டேட்டோடு வாங்க அஜி பவி
Hi dear all…
3rd epi potachu read pannitu comment panna odii vanthrunga chellamsss…????
Ungaloda comments thaan yengaloda energy booster..?????
nice
thanks for your update sis. nice
nice epi ma