Blog Archive

Vanavil vazhkai 14

வானவில் வாழ்க்கை கதையைப் படித்து தங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் தந்து கொண்டிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பானுமதியின் மனம் நிறைந்த வணக்கங்களும் நன்றிகளும். வானவில் வாழ்க்கை கதையில் இப்போது தான் […]

View Article

Vanavil vazhkai 13

பலராமன், அமுதா, வெண்பா மூவரும் ஆனு திறந்த வாயை மூடாமல், வாயில் ஈ போறது தெரியாமல் வாயைப் பிளந்து கொண்டு நின்றனர். ஏய் “என்னப்பா ஆச்சு? ஏன் என்னையே பார்க்குறீங்க […]

View Article

Anbin mozhi- 10

அன்பின் மொ(வி)ழியில்- 10 பால் வண்ணத்தில் தன்னுடைய தந்தையின் வம்சா வழி மூலம் தனக்கு கிடைத்த கொடையை போலவே, எதிரில் நீல நிற அகன்ற விழிகளை கொண்டு தங்களை நோக்கிய, […]

View Article

anbin mozhi 9

அன்பின் மொ(வி)ழியில்- 9 மாலை கதிரவனின் செந்நிற ஒளி அந்த இடத்தை ரம்யமாக மாற்றிக் கொண்டு இருந்தது, சென்ற வாரம் நட்டு முடித்த நாத்து எல்லாம் நன்கு ஒரே சீராக […]

View Article

Kalangalil aval vasantham 2(3)

“சரி.. நீ எப்படி வேணும்னாலும் இரு… ஒரே ஒரு கல்யாணாம் மட்டும் பண்ணிக்க…” ரவி தான் அவனை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்துவிட முடியாதா என்று பார்த்தான். “எனக்கு கல்யாணத்துல […]

View Article

kalangalil aval vasantham 2(2)

வைஷ்ணவியின் தேர்வு. திருமணம் செய்துவிக்கும் போது கூட அவ்வளவாக பிரியமில்லை. வைஷ்ணவியின் திருமணத்தின் போதெல்லாம் ஸ்ரீமதி இருந்தார். அவருக்கு ஏனோ கடைசி வரை ரவி மேல் அவ்வளவாக விருப்பமில்லாமலிருந்தது. அவரை […]

View Article

kalangalil aval vasantham 2(1)

அத்தியாயம் இரண்டு சந்தடிகளோ சப்தங்களோ இல்லாத போட் கிளப்பில் அழுத்தமாக வீற்றிருந்தது அந்த நவீனமும், பழமையும் கலந்து செய்த வீடு. கேட்டில் ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் அவ்வப்போது அமர்வதும் […]

View Article

anbin mozhi vizhiyil 8

அன்பின்  மொ(வி)ழியில் -8. ராமின் கைகள் மங்கையவளை அணைத்திருக்க , பெண்ணவளின் கருவிழியோ அவன் கண்களுடன்  உறவாட, தன்னவளின் ஸ்பரிசத்தை உயிர்வரை உணர்ந்தவன், அவளை தனக்குள்  புதைக்க நினைத்து இறுக்கி […]

View Article
error: Content is protected !!