Blog Archive

சக்கரவியூகம் 3

3 உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வாயாக. செயலாற்றாமல் இருப்பதை விட இது சிறந்ததாகும். செயலின்றி இருப்பவனால் தனது உடலை கூடப் பாதுகாக்க முடியாது என்று கர்மயோக விளக்கத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு […]

View Article

ரோஜா பூந்தோட்டம் 13

13 அந்த இடத்தில் கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. ஞானபிரகாஷ் மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை. தான் சொன்ன வார்த்தைகளை எதிரில் இருக்கும் பெண் உள்வாங்கிக் கொள்ளக் கால அவகாசம் கொடுத்தார். […]

View Article

சக்கரவியூகம் 2

2 வாசுதேவர் கூறுகிறார்: தர்மம் என்பது ஒரு விருட்சமாகும். சபதமும் பிரதிக்ஞையும் அதன் கிளைகள் என்றால் அந்த விருட்சத்தின் ஆணி வேராவது கருணையாகும் கிளைகள் மகத்துவம் வாய்ந்தவை எனினும் வேரின் […]

View Article

Roja Poonthottam 12

ரோஜா 12 ரூமில் அமைதியாக அமர்ந்திருந்தான் சத்யன். திருமணம் முடிந்த கையோடு பெண் வீட்டிற்குப் போய் அங்கே ஒரு சில சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு அதன்பிறகு மாப்பிள்ளை வீடு வந்து விட்டார்கள். […]

View Article

roja poonthottam 11

11 “நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா மலர்?” “நீங்க என்ன கேள்விப்பட்டீங்க விவேக்?” “உனக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்காமே?” அத்தனை உரிமையாக ஒருமையில் தன்னை அழைத்துக்கொண்டு செந்தணலாகத் தனக்கு முன் நிற்பவனை […]

View Article

Chakaraviyugam 1

சக்கரவியூகம் 1 அதிகாரம் கேடு விளைவிப்பதாக இருக்கிறது. வரம்பற்ற அதிகாரம் வரம்பு இல்லாமல் கெடுத்து விடுகிறது. -ஆக்டன் பிரபு “ம்மா… ப்ளீஸ் சொன்னா கேளேன்… இன்னும் ரெண்டு நாள்ல என்னோட […]

View Article

episode 3(2)

முதல் பிரச்சனை அவனுக்கு இருக்கும் செவ்வாய் தோஷம். அவனது ஜாதகத்தில் செவ்வாய் நான்கில் உச்சம். உச்சமானது யாருக்கு ஆப்பு வைத்ததோ இல்லையோ, அர்ஜுனின் வரன் பார்க்கும் ரிலே ரேசுக்கு ஆப்பு […]

View Article

episode 3 (1)

டோர் டெலிவரிகளை எல்லாம் முடித்துவிட்டு, கணக்கை சரி பார்த்துவிட்டு, டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் கணக்கையும் சரி பார்த்துவிட்டு அர்ஜுன் வீட்டுக்கு வந்த போது மணி ஒன்றை கடந்திருந்தது. பெரியவர்கள் அனைவரும் படுத்துவிட்டனர். […]

View Article

Kalangalil aval vasantham 34

‘உலக கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள், வீரர்கள் என அனைவரின் பார்வையும் அன்று பெங்களூரு மீதிருந்தது. காரணம் அன்று தான் டி20 ஐபிஎல் லின் மெகா ஏலம் நடைபெற இருந்தது. ஒவ்வொரு […]

View Article

Kalangalil aval vasantham 33

ஒரு வாரமாக மூவரின் பேசிகளையும் அதாவது ரவி, சைலேஷ் மற்றும் சரண் ஆகியோரின் பேசிகளை ஹேக் செய்து ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் ஷான் மற்றும் ஆல்வின். ப்ரீத்தியும் கூடவே தான் இருந்தாள். […]

View Article
error: Content is protected !!