Blog Archive

Thenmazhai- Uma Deepak

தேன் மழை அத்தியாயம் ஒன்று நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை… இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு […]

View Article

Vizhi 18

மின்னல் விழியே – 18 சாரலாக தூவிக் கொண்டிருந்த மழை நன்றாக பெய்ய ஆரம்பித்திருந்தது. பால்கனி கதவின் அருகே நின்று தொடுவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திரு, அவன் மனம் […]

View Article

Puthu Kavithai 21

அத்தியாயம் 21 சகுந்தலா கூறியதை கேட்டதும் அதிர்ந்தவன், “ம்ம்மா… உளறாத…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற, அவர் நிதானமாக நின்று கொண்டிருந்தார்! ‘தான் கேட்டது உண்மையா?’ அவனுக்கு சந்தேகம்! […]

View Article

Vizhi17

மின்னல் விழியே – 17   “அண்ணா..!! அண்ணா..!! நான் காலேஜ் கிளம்புறேன்..” வீட்டு வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள் சுமித்ரா… உள்ளே தனது ப்ராஜக்ட் ரிப்போர்ட்டுகளை சரி பார்த்துக் […]

View Article

Vizhi 16

மின்னல் விழியே – 16 திருவிற்கு மனதெல்லாம் பரபரப்பாக இருந்தது.. நீண்ட ஐந்து வருடங்கள் கழித்து தன் தங்கையை சந்திக்க போகிறான்… மனம் நிரம்ப  சந்தோஷம் இருந்தாலும் தங்கையை எப்படி […]

View Article

Thanjam mannavan nenjam 2

மதுமதிக்குத் தெரிய ஆரம்பித்திருந்தது. அவன் அவர்களது குடும்பம் சார்ந்த உறவை தங்களுக்கேயான தனிப்பட்ட உறவாக மாற்றி அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விழைகிறான் என்று தெரிந்தது… அவன் அவளைத் தன் […]

View Article

Thanjam mannavan nenjam 22

அத்தியாயம் 22 பூங்காக்களிலும் கண்காட்சிகளிலும் சிறு குழந்தையாய் ஆட்டம் போட்டவள் ஸ்ரீசக்ர மகாமேரு ஆலயத்திற்குச் சென்ற போது ‘அந்த மதுமதி தானா இவள்’ என்று வெற்றிவேலை ஆச்சரியப்பட வைத்தாள்.கண்களை மூடி […]

View Article

Enge enathu kavithai epilogue

நான்கு வருடங்களுக்கு பிறகு……. “ப்பா…..எங்க இருக்கீங்க…..ப்பா…..கிஷ் பாப்பாவ பார்க்க போகணும் வாங்கபா….ப்பா….” என்றவாறு அந்த அறை முழுவதும் தன் மழலை குரல் எதிரொலிக்க சூர்யாவை தேடி கொண்டு நின்றாள் மூன்றரை […]

View Article

Thanjam mannavan nenjam 21

அத்தியாயம் 21 அன்று மதுமதியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது…காரணம் அவளுடைய செல்பேசி வேலை செய்யவில்லை. ஒவ்வொரு நாளும் சரியாக மாலை 6 மணிக்குச் சுந்தரம் மகளுக்குக் காணொளி அழைப்பு […]

View Article

manthreegan 2

ஒரு குழந்தையை பூரண நலத்தோடு பெற்றெடுப்பது தாயின் கடமை என்றாலும், குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் வளர்ப்பில் தந்தையின் பங்கே மிக முக்கியமாகின்றது. அதிலும் பெண் குழந்தை பிறந்தால் தாயை […]

View Article
error: Content is protected !!