Blog Archive

Kalangalil Aval Vasantham 24

23 “இல்ல சர். இன்னொரு நாள் வர்றேன். இப்ப கசகசன்னு இருக்கு. வேலைக்கு டைமாச்சு. லேட்டா போனா புல் டாக் என்னை கடிச்சு கொதறிடும்…” என்று புன்னகை மாறாமலே தவிர்க்கப் […]

View Article

Kalangalil aval vasantham 23(2)

“வேலை இருந்தா கண்டிப்பா செஞ்சு தானே சர் ஆகணும். ஐ டோன்ட் மைன்ட்…” “அதுக்காக டிரைவர் வேலை கூட பார்க்கனுமா?” “நான் கார் டிரைவ் பண்ணா தான் சாருக்கு கம்பர்டபிளா […]

View Article

Kalangalil aval vasantham 23(1)

காலை மணி ஏழரை சரண் சிங் மாங்கு மாங்கென்று ஜிம்மில் எக்சர்சைஸ் செய்து கொண்டிருந்தார். வியர்வை வழிந்தது. அதை அவ்வப்போது துடைத்தபடி உடற்பயிற்சியை தொடர்ந்து கொண்டிருந்தார். சதை போடவே கூடாது […]

View Article

Kalangalil aval vasantham – 22

22 ஜுபிட்டர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கான்பிரன்ஸ் அறை அறையில் ஷான், ப்ரீத்தி, ஆல்வின் மற்றும் மகேஷ் இருந்தனர். அவர்களை தவிர வேறு யாருக்கும் நடக்கும் விஷயங்கள் தெரியாது. அவர்களுக்குள் நடக்கும் பேச்சுவார்த்தைகள், […]

View Article

காலங்களில் அவள் வசந்தம் – 21(2)

“ப்ளூ இல்லையா?” “இன்னும் ரெண்டு நாள்ல ரீஸ்டாக் பண்ணிருவோம் ப்ரதர்.” “ஓகே கோல்ட் காட்டுங்க…” என்று அவனிடம் கூறியவன், “புஜ்ஜி… உனக்கு கோல்ட் ஓகே வா?” கடையை வேடிக்கைப் பார்த்துக் […]

View Article

காலங்களில் அவள் வசந்தம் – 21(1)

21 காரை அரைக் கிலோமீட்டர் தள்ளி பார்க் செய்துவிட்டு அந்த செல்பேசி கடையை நோக்கி நடந்தனர் ஷானும் ப்ரீத்தியும். அந்த கடையின் ஓனர், பெட்டிங் ஏஜென்ட் என்பதை முதலிலேயே மகேஷ் […]

View Article

Kalangalil aval vasantham 20

அட்மினிஸ்ட்ரேஷன் ப்ளாக் சிசி டிவி ஃபுட்டேஜை தேடிக் கொண்டிருந்தனர் ரவியும் சரண் சிங்கும். உடன் ஆப்பரேட்டரும் சைமனும் மட்டும். மணி ஒன்றை தாண்டி இருந்தது. தீயணைப்பு வீரர்கள் அவர்களது பணியை […]

View Article

Kalangalil aval vasantham 19(4)

“ம்ம்ம்.” என்றாள். “லவ்னா நெருக்கம் ரொம்ப முக்கியம். இன்டிமசி. ‘அவங்களை பற்றி முழுமையாக எனக்குத் தெரியும். ஐ நோ இன் அன்ட் அவுட். அவங்க பக்கத்துல இருந்தா நிம்மதியாவும் சந்தோஷமாவும் […]

View Article

Kalangalil aval vasantham 19(3)

“தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றதெல்லாம் ஹம்பக். நான் என்ன ஒன்னும் தெரியாத பாப்பாவா? எனக்கு தெரிஞ்சு தான் எல்லாமே நடந்தது. என்னோட தேவை? உடம்பா மனசா? ஆனா உடல் தேவைக்காக என் […]

View Article

Kalangalil aval vasantham 19(2)

எடுத்த எடுப்பிலேயே வண்டியை முழு வேகத்தில் எடுத்தவன், வடபழனி ஆற்காடு ரோட்டில் வண்டியை விட்டான். இரவில் ஆளரவம் இல்லாத சாலையில் முழுவேகத்தில் போன வண்டியை பார்த்து உள்ளுக்குள் பயமாக இருந்தாலும், […]

View Article
error: Content is protected !!