Blog Archive

Rainbow kanavugal-39

39 தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்! எங்கு பார்த்தாலும் தண்ணீர்! கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக தொடரும் தீவிரமான மழை பொழிவால் ஏரி குளங்கள் யாவும் நிரம்பி வழிந்தன. சென்னை மாநகரமே […]

View Article

Rainbow kanavugal- 40

40 புயல், மழை, சூறாவளி போன்ற எதுவுமே நிரந்தரமில்லை. ஒரு வகையில் மனிதன் வாழ்கையில் கடந்து வரும் பிரச்சனைகளும் துயரங்களும் கூட அப்படிதான்! சூரிய கதிர்கள் பிரகாசமாக ஒளிவீச தொடங்கியிருந்தது. […]

View Article

Rainbow kanavugal-38

38 காதல், அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மீதுதான்  மனிதமனங்கள் ஆதாரப்பட்ட கிடக்கின்றன. இந்த உணர்வுகள்தான் ஒவ்வொரு மனிதனின் பலம் பலவீனங்களையும் கூட தீர்மானிக்கின்றன. அந்த உணர்வுகள் மீதும் அந்த […]

View Article

Rainbow kanavugal-37

37 புயல் காற்று வலு பெற தொடங்கியதாக தொலைகாட்சிகள் அலறி கொண்டிருக்க, அதன் எதிரொலியாக அன்றைய இரவு பேய் மழை பெய்து கொண்டிருந்தது. “மழை இப்போதைக்கு நிற்காது போல… நான் […]

View Article

Rainbow kanavugal-35

35 அந்த அறைக்குள் இந்துமதி ஒரு மூலையில் ஒடுங்கி போய் அமர்ந்திருந்தாள். முகம் வெளுத்து விழிகள் அச்சத்தின் சாயலை பிரதிபலிக்க குளிர் காய்ச்சல் வந்தவள் போல அவள் தேகம் முழுவதும் […]

View Article

Rainbow kanavugal-34

34 ஒருமுறை அனன்யா மும்பைக்கு சென்றிருந்த சமயத்தில் அருணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சுரேஷ் அனுவிற்கு தகவல் சொல்லியும் அவள் இரண்டு நாட்கள் கழித்தே வீடு வந்து சேர்ந்தாள். வீட்டிலுள்ள […]

View Article

Rainbow kanavugal-33

33 நடுத்தர வாழ்க்கை வாழும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஆடம்பர வாழ்க்கை மீது ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கும். கார், பங்களா, நகை, உயர்ரக ஆடையென்று மேல்மட்ட வாழ்க்கையின் மீதான அலாதியான காதல் […]

View Article

Rainbow kanavugal-32

32 அன்று நிகழ்ந்தவற்றை குறித்து இந்துமதி சொன்ன அனைத்தையும் அமைதியாக உள்வாங்கி கொண்ட சரவணன் இன்னும் சில விளக்கங்களை அவளிடம் கேட்டறிந்து கொண்டான். “இல்ல மாமா… அந்த நகையை நான் […]

View Article

Rainbow Kanavugal-31

31 சுரேஷ் சொன்ன விலாசத்திற்கு எப்படியோ தேடி பிடித்து இந்து வந்து சேர்ந்தாள். அங்கே வரும் பேருந்து விவரங்களை குறித்தும் அவன் விவரித்திருந்தால் மருத்துவமனையிலிருந்து அவள் நேரடியாக வேலை முடிந்த […]

View Article

Rainbow kanavugal-30

30 சரவணன் எழுதி தந்ததை படித்த அவள் முகமோ வெளிறி போனது. அவன் கேள்விக்கு எப்படி பதில் கூறுவது என்றே அவளுக்கு தெரியவில்லை. “எந்தவொரு விஷயத்தையும் என்கிட்ட சொல்லணும்னு உனக்கு […]

View Article
error: Content is protected !!