Blog Archive

Ani Shiva’s Agalya 13

13 கடந்த காலத்தை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு நீண்ட கொடூர வருடங்களுக்குப் பிறகு தான் இல்வாழ்க்கை நிம்மதியாய் இருக்கும் என்பது பிரம்மன் எழுதிய விதியோ எனத் தோன்றியது. இப்போதெல்லாம் சூர்யாவுடன் நிறையப் […]

View Article

Ani Shiva’s Agalya 12

12 அகிலன் விஷயத்தைத் தாமதப்படுத்தக் கூடாது… தன் திட்டத்தைச் செயல்படுத்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள் அகல்யா. அகிலனுக்கு பூவிழி மற்ற எல்லா விஷயத்திலும் நல்ல மனைவியாய் இருந்தாள் தான்… தினமும் காலை […]

View Article

Sara – Nazhuvum idhayangal 1

[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”5903,5901,5900,5899,5898,5897,5896,5895,5894,5893″ img_size=”650×1000″ onclick=””][vc_message message_box_style=”solid-icon” style=”round” message_box_color=”alert-info” css_animation=”appear”]Hi Makkale Here is our site new entrant ‘Sara’ and her new novel ‘Nazhuvidum […]

View Article

Ani Shiva’s Agalya 11

11 அகல்யா சூர்யாவின் பயண நாள் நெருங்கியது, தன் மச்சானின் திருமணம் முடிந்ததும் தாங்கள் இருவரும் கிளம்புகிற படி ஏற்பாடு செய்திருந்தான் சூர்யா. அவனின் பிராஜக்ட் பணியுடன், அகல்யாவுக்கும் ஜப்பானை […]

View Article

Ani Shiva’s Agalya 10

10 அகிலன் பூவிழி திருமணம் சிறப்பாக நடந்தது… தான் ஏதோ உலகச் சாதனை புரிந்தது போல் ஒரு மிதப்பில் இருந்தான் அகிலன்! பூவிழி எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படுத்தாத மோனலிஸா […]

View Article

Ani Shiva’s Agalya 9

9 சூர்யா ஜப்பானிலிருந்து வந்ததும் அகல்யாவை கையில் பிடிக்க முடியவில்லை… எவ்வளவு நாள் பிரிவு? ‘இனி எங்க போனாலும் என்னைக் கூடக் கூப்பிட்டுப் போங்க…’என்று முதல் வேலையாக ஒரு கோரிக்கையை […]

View Article

Ani Shiva’s Agalya 8

8 அவரின் பார்வை வீச்சை பார்த்துக் கிரிதரனுக்கே சற்று தயக்கமாக இருந்தது. பின்னர், தொடர்ந்து, “ உங்கள் பெண்பேரில் எந்தத் தப்புமில்லை, அவளுக்கு நாங்க இந்த விஷயத்துக்குத் தான் வருகிறோமென்று […]

View Article

Ani Shiva’s Agalya 7

7 நான் சும்மா எதுவும் செய்யமாட்டேன்… என்று சொன்ன சூர்யாவை பார்த்து, ‘எப்பா சாமி ஆரம்பிச்சிட்டான்’ என்று நினைத்தபடி, சில நொடிகள் யோசித்தவள்… தான் பற்றியிருந்த அவன் கைகளில் முத்தம் […]

View Article

Ani Shiva’s Agalya 5 & 6

5 சிறுவயதிலிருந்து தான் செய்த அட்டூழியங்களை இன்று வரையிலும் ஞாபகம் வைத்திருந்தான் அவள் அண்ணன்… அவளைக் கேலி செய்வதில் அவனுக்கு என்ன ஒரு ஆனந்தம்? மஹாவும் அடிக்கடி இவர்களுடன் சேர்ந்துக்கொண்டார்… […]

View Article
error: Content is protected !!