Blog Archive

VNE38(2)

“பிசாசு… பண்றது அத்தனையும் ஃபிராடுத்தனம்… பேசற பேச்சை பாரு…” என்று அவனை அடிக்க கையோங்க, அந்த கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், இன்னொரு கையால் அந்த அறைக் கதவை […]

View Article

VNE38(1)

38 “சரி இதுக்கு என்னதான் முடிவு?” கைகளை கட்டிக் கொண்டு கடல் அலைகளை பார்த்துக் கொண்டிருந்தவன், தீர்மானமாக கேட்க, “எனக்கு தெரியல…” அவளது குரலில் கலக்கமிருந்தது. வாழ்க்கையை பற்றிய பயம் […]

View Article

VNE37(2)

கார்த்திக்கு மனதுக்குள் ஏதேதோ அழுத்தங்கள். ஆனால் எப்படி இருந்தாலும் இவை போன்றவைகளை சமாளிக்கத்தான் வேண்டியிருக்கும். மாப்பிள்ளையாக வேறு யாரை பார்த்தாலும் இது போன்ற சங்கடங்கள் இருக்காது என்பதற்கு கேரண்டி கிடையாதே! […]

View Article

VNE37(1)

37 மெளனமாக கடற்கரை மணலில் கால் புதைய நடந்து கொண்டிருந்தாள் மஹா. உடன் ஷ்யாம்! உத்தண்டி வீட்டுக்கு பின்னாலிருந்த கடற்கரையை தான் அவள் தஞ்சமடைந்து இருந்தாள். மனதுக்குள் சொல்ல முடியாத […]

View Article

VNE36(2)

பார்வையிலேயே அனைவரையும் மிரட்டிய அந்த ஷ்யாம் எங்கே போனான் என்று தேடினான் கார்த்திக். “சார் என்னத்தை தேடறீங்க?” என்று கேட்க, “இல்ல மத்தியானம் ஒரு மானஸ்தன் இருந்தான்… அவனை காணலை…” […]

View Article

VNE36(1)

36 டக் இன் செய்யப்பட்ட ஸ்கை ப்ளு ஹாஃப் ஹேன்ட் ஷர்ட், டீப் ப்ளு பேன்ட், கண்களை மறைத்த ரேபான், இடக்கையில் ஒரிஸ் டைவர்ஸ், வலது கையில் செம்பு காப்பு, […]

View Article

VNE35(2)

“எனக்கு மகாவோட வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் கார்த்திக்… மெஸ்மரைசிங் வாய்ஸ்… ஒரே ஒரு பாட்டு பாடுன்னு தான் கேட்டேன்… இன்னமும் போக்கு காட்டிட்டு இருக்கா…” என்று வெகு தீவிரமான குரலில் […]

View Article

VNE35(1)

35 குழம்பிய மனநிலையில் அமர்ந்திருந்தான் கார்த்திக். அன்று கடைக்கும் செல்லவில்லை. காலையிலிருந்து ஷ்யாமுடன் இருந்ததில் உள்ளுக்குள் பதற்றமாக இருந்தது. மதிய உணவு அவனுடன் தான் கழிந்தது. மற்றவர்களிடம் காட்டும் முகத்தை […]

View Article

VNE34(2)

“எதுக்காக வர சொன்னீங்க ஷ்யாம்?” அவனது கேள்விக்கு பதில் கூறாமல், கார்த்திக் கேட்க, “ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியாத்தான் கார்த்திக்…” என்று தோளை குலுக்கிக் கொண்டவனை எப்படி நம்புவது என்று புரியாமல் விஜியை […]

View Article

VNE 34(1)

34 நீலாங்கரை பங்களாவின் மொட்டை மாடியில் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தான் விஜி. அந்த முன் காலைப் பொழுதின் குளுமையோ, இதமாக வீசிய கடற்கரை காற்றின் மென்மையோ அவனது மனதை ஊடுருவவில்லை. […]

View Article
error: Content is protected !!